Wednesday 16 November 2011

மறுக்கப்பட்டால் மனம்

மறுக்கப்பட்ட மனம்
விலகி ஓட நினைக்கும் நிலை.

ஏற்றப்பட்ட உடல்
ஏங்கித் தவிக்கும் விரக தாபம்.

நாறடிக்கப்பட்ட பின்னரே
மனம் சாவடிக்கப்படும்.

சாவடிக்கப்பட்ட பின்னர்
உடல் நாறடிக்கும்.

இந்நிலை தேவையில்லை மனிதத்திற்கு,
ஜீவனற்ற காதலை விடுப்பீர் வாழ்தலுக்கு.

No comments:

Post a Comment