Tuesday 6 September 2011

வைரமுத்து

கால்களால் திரைக்கவிதைகள்
எழுதப்பட்ட  காலகட்டத்தினில்
கவிதைகளை குருதியினில்
தோய்த்து
வாழ்ந்த வாழ்க்கையை
கருவாக்கி
வார்த்தை விளையாட்டு
கட்டி
கருத்து ரசம் ஒழுக வடித்த கவிதைகள்
தந்தவன்.

No comments:

Post a Comment