Wednesday 7 September 2011

மயங்கிய மனம்

கசங்கிய மனம் கிழிந்த நிலையில்
ஊடலின் உச்சம்
உயிர் மட்டுமே மிச்சம்
விழுந்து விட்டேன் எழ முடியவில்லை.

செய்கிறது ஏதும் அழகில்லை
ஆனாலும் அனுபவிக்கும் அமைதி கிடைக்க
வேறு வழியே இல்லை.

No comments:

Post a Comment