Wednesday 7 September 2011

பரிணாமம்

உயிர்வாழ இந்த மண்ணில்
வெளிச்சக்திகளின் பங்கீடு,
ஞாயிறு, திங்கள், வெள்ளி, செவ்வாய்,
புதன், வியாழன், சனி,
நட்சத்திரங்கள்,
சக்தியாகிய ராஹு, ஷிவாவாகிய கேது
மற்றும் கிருஷ்ணா இவைகளின்
மின்காந்தம்.
பரிணாமம் மிகச்சரியாக astroids
கிரகமாக இருந்தவரை இருந்தது.
மனிதன் பிறந்ததும் astroids
உடைந்தபின் பரிணாமம் நின்றுபோனது.
உயிர்களின் முறை தவறிய
உடலுறவுகள் முடிவுக்கு வந்தது.
பின்னர் எப்பொழுதும் மாற்று
உயிரினங்களின் உடலுறவுக்குழந்தைகள்
பிழைக்கவில்லை.
மனிதன் தெய்வமாக மாற
தியானம் பிறந்தது.
தியானமே கிருஷ்ணாவும் சிவமும்.

No comments:

Post a Comment