Wednesday 7 September 2011

கவிதைக்கண்கள்

நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

கனிந்த கண்ணசைவில் கவிதையாய் பாடினாய்
காதலை கேட்டபொழுது,
முடியாதது என்றாய் காதல் கண்களுடன்,
மணமுடிக்க கேட்ட பொழுது.
பார்க்கும் நேரமெல்லாம் இருக்கின்றாய்
கண்களில் கண்ணீர் கசிவுடன்.
புரியவில்லை எனக்குமட்டும், ஆனாலும்
நீ சொன்னால் சரியாய்தான் இருக்கும்.

No comments:

Post a Comment