Monday 29 August 2011

கூந்தல்

சுற்றி அமைந்திருக்கும் பூங்காவைஎல்லாம்
மணம் பரப்பி இன்பம் தந்து நிற்கும்
மல்லிகையே,
உனக்கும் இன்பமான இந்த நறுமணம்
பற்றி புரியப்போவதில்லை.
மற்ற மணம் பறந்து நிற்பதுவும் குறித்து
உணரும் அவசியமும் உனக்கு இல்லை.
உன் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?
மற்ற உயிர்களை மயங்கிக்
கிறங்கடிப்பது மட்டும்தானா?

No comments:

Post a Comment