Tuesday 30 August 2011

மரணம்

காற்றினில் அலைந்து
ஆடிப்பறக்கும் பட்டம்,
ஒத்திடும்.

உடல் விட்டு பறக்கத்துடிக்கும் உயிர்
மரணத்தருவாயில்.

நூல்க்கயிறு கட்டிய பட்டம்,

மனக்கயிறாக பூட்டிநிற்கும்
உயிர்.

ஆன்மாவுடன் கொண்ட
உரசல் வலியாக.

கலந்து நின்ற கர்மவினைகள்
காந்தத்திணிவு பெற்று
ஆவியாக அலைந்து.

மரணம் இதுவாகவே.
மறுஜென்மம்வரை.

No comments:

Post a Comment