Tuesday 30 August 2011

அருவியருகே கலவி

சேர்த்ததெல்லாம் மற்றதில்
உருவி,
வந்து நின்று வழிந்து விழுந்த
அருவி.

பார்த்துப் பருகி மறந்த நிலையில்
குருவி.
அருவி பட்டு மருகி, தோள் தொட்டு
வருவி,
காதலி மட்டும் வந்தால் எனக்குத்
தெருவி.

மனம் மயங்கி கிரங்கடித்தாய் துருவித்
துருவி.

குளிர்ச்சியின் பசிக்கு பாய் கொஞ்சம்
தருவி.

கிளர்ச்சி பெற்று கவர்ந்து மகிழ்ந்த
கருவி,
துளிர்ந்து கலவி களம் காண
மருவி,
துருவம் ரெண்டும் உச்சம் நிற்க
நிறுவி.

வெருவி, எருவி, கெருவி கண்
செருவி,
உயிர் திறுவி, பெற்று நின்ற
பிறவி.

இரவெல்லாம் கத்தி கெடுத்த
உரவி
போல பறைத்து நில் எங்கும்
பரவி.

No comments:

Post a Comment