Tuesday 30 August 2011

மலர்கள்

வேர்கள் அவலட்சனமானவைதான்,
ஆயினும்
அவைகளால் மட்டுமே
ஒரு அழகான ரோஜாவினைத்
தரமுடிகிறது.

மலரும் அன்புக்கும்
ஆரம்பம் அராஜகமே..

No comments:

Post a Comment