Tuesday 30 August 2011

அமுதமழை

கொண்ட காதலின் திணிவு
அதிகமாகிவிட்டதினால்,
உன் காதல் மேகங்கள்
சுமக்கத் தடுமாறி
கொப்பளித்துப் பொழியும்
அமுத மழை
என்னை உன்னில்
மூழ்கடித்துவிட்டது.

காலங்களாய் முடிந்து வைத்து,
மூளையில் கலந்து நின்று ,
சுகம்பாடிய சோகவாழ்கையின்
முடிச்சுகளை
உன் முட்டிய ஒரு பார்வை
அவிழ்த்துவிட்டது.

No comments:

Post a Comment